viraivusaithi
41 POSTS
0 COMMENTS
எப்படி இந்த எண்ணம் வந்தது புதுக்கோட்டை டீ கடை சிவகுமார் பேட்டி
புதுக்கோட்டையில் டீ கடை நடத்தும் சிவகுமாருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.கஜா புயலால் பல விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்யை இழந்து நிற்கின்றனர். இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் என பாதிக்கப்பட்டவர்களுக்கு...
என்னை என் உறவினர்கள் யாருமே வந்து இதுவரை பார்க்கவில்லை நிர்மலாதேவி
நிர்மலாதேவியின் ஆடியோ வெளியாகி 8 மாதங்கள் கடந்து விட்டது. விசாரனை இன்னும் முடிந்தபாடில்லை.கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்து நீதிமன்றம் செல்வது நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு செல்வது, இது தான் நிர்மலாதேவியின்...
பிஸ்கட் கவர்களை கம்பேனிகளுக்கே திரும்பி அனுப்பிய மாணவர்கள்
தூத்துக்குடி மாணவ மாணவியர்களின் நூதமான செயல் குழந்தைகள் விரும்பும் பிஸ்கட் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களை சிந்திக்க வைத்துள்ளது.பொதுவாக ஏதாவது பரிசு பொருட்களுக்காக பிஸ்கட் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களின் கவர்களை...
சகாயத்திற்கு விருது கொடுத்த டெல்லி சத்தமில்லாமல் சாதனை படைத்த சகாயம் ஐஏஎஸ்
இந்தியாவின் ஆகச் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சகாயம் அவர்கள். இதற்கான தேசிய அளிவலான விருது இன்றைக்கு டெல்லியில் சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று டெல்லி...
இனி தயார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம்
தனியார் மருத்துவமனைகளில் இனி பொதுமக்கள் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லால் உயர் தர சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் இன்று பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இது...
போலி பேடிஎம் ஆப் மூலம் லட்சகணக்கில் மோசடி
தொழில் நுட்பம் ஒரு புறம் வளர அதை வைத்து மோசடி செய்வதும் நாளுக்கு நாள் பெறுகி வருகின்றது. போலியான பேடிஎம் ஆப் மூலம் லட்சகணக்கில் பொருட்களை வாங்கி மோசடி செய்த கல்லூரி மாணவர்களை...
முதலமைச்சரை சந்தித்து கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கிய சரவணா ஸ்டோர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு பல பெரும் நிறுவனங்கள் உதவி வரும் நிலையில் கோடி கோடியாய் செலவு செய்து விளம்பரம் எடுக்கும் சரவணா ஸ்டோர் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என சமூக...
சென்டினல் தீவின் திக் திக் மர்மம் விவரிக்கும் டி எண் பண்டிட் யார் அந்த...
சென்டினல் தீவிற்கு சென்று மரணம் அடைந்ததாக கூறப்படும் ஜான் ஆலேன் என்ற வா-லிபரின் உடல் இதுவரை கண்டுடிபிக்கப்படவில்லை.இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்பதார் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.அதில் எங்கள் மகன்...
மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன ஏன் இன்கம்ஸ் இலவசம் இல்லை
ஒரு முறை சிம் கார்டை வாங்கிட்டு எந்த ரிஜார்ஜும் செய்யாமல் வாழ் நாள் முழுவதும் இன்கம்மிங் கால்களை இலவசமாக பெறும் வசதியை ஏர்டெல் வோடாபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் பிரதான மொபைல் நெட்...
“கஜா புயல்“ பாராட்டப்பட்ட அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்!
தமிழகத்தின், நாகை, திருவாரூர், , ஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கஜா புயலால் வரலாறு காணாத அளவில் உருகுலைந்து போயுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இப்படியோரு புயலை கண்டதில்லை என பாதிக்கப்பட்ட பகுதிகளை...









